சருமத்தை வெள்ளையாக்க நாம் பல முறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நாம் கையாளும் முறைகள் எல்லாம் கெமிக்கல் கலந்த க்ரீம்களையே கையாள்கிறோம். இயற்கையான முறையில் நாம் யாரும் சாருமத்தை அழகு படுத்துவதில் நாட்டம் காட்டுவதில்லை.
சிறந்த இயற்கையான முறை:
சந்தனப் போட்டியில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக்க கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் குளித்தால் சருமம் இளமையாக இருக்கும்.
![Super tips.. சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை! 12 129096897451c4806d11ef1d94ae280de735466d32100128412517745005](https://tamilbeautytips.com/wp-content/uploads/2020/01/129096897451c4806d11ef1d94ae280de735466d32100128412517745005.jpg)