22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்

 

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க் ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

• நன்குக் காய்ச்சியப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடையை இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு மாஸ்க் போல முகத்தில் உபயோகப்படுத்தி பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

• தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நாளில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறைந்துவிடும்.

Related posts

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

nathan

பழங்கள் அழகும் தரும்

nathan

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika