24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
nee 3
தலைமுடி சிகிச்சை

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்!!நடக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம்.

இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை தலையில் தேய்ப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் தோலினை சீவிக்கொள்ளுங்கள், 1 உருளைக்கிழங்கு என்றால் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனை நன்றாக கொதிக்கவையுங்கள்.

அதிலிருந்து கிடைக்கும் சாறினை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, தலைமுடியில் தேயுங்கள்.
இதே போன்று தினமும் தலைக்கு இந்த சாற்றினை தேயுங்கள்.

ஒரு வாரம் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடியானது நல்ல மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்.nee 3

Related posts

நரை முடி கருக்க tips

nathan

உங்களுக்கு தெரியுமா மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் ஆயுர்வேத குறிப்புகள்…

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan

சில இயற்கை வழிகள்…! முடியின் அடர்த்தியை அதிகரிக்க..

nathan

கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்!!

nathan

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan