1601538 rajnithi33
Other News

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா ஆகியோர் மீது நீலாங்கலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டில் இருந்து பணிபுரியும் இளம்பெண் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், தாமதமின்றி நிவாரணம் கிடைக்கவும் உதவுவேன் என்றார்.

Related posts

வீட்டுக்குள் வந்ததும் மாயாவிடம் சரணடைந்த விக்ரம்..

nathan

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: கதறி அழுத விஜய பிரபாகரன்

nathan

அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா?

nathan

மகளின் திருமணத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமீர்கான்..

nathan

சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

கோவையில் கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்…!

nathan

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் நடிகர் அசோக் செல்வன்

nathan

திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

nathan