24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
1601538 rajnithi33
Other News

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா ஆகியோர் மீது நீலாங்கலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டில் இருந்து பணிபுரியும் இளம்பெண் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், தாமதமின்றி நிவாரணம் கிடைக்கவும் உதவுவேன் என்றார்.

Related posts

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள்

nathan

பொறுமையாக இருந்து ஏமாறும் ராசிகள் எவை எவை தெரியுமா?

nathan

இமயமலையில் ஏற தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan

சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார்

nathan

ரூ.20 கோடி வசூலித்து ஏமாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்

nathan

சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் – அந்த 2 பேர் யார் தெரியுமா?

nathan