29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
school girl
Other News

12 வயது மாணவி கர்ப்பம்… அதிர்ந்துபோன பெற்றோர்..

செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வடபத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மத்தூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

 

இருவரும் நண்பர்களாகி ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இந்த காதல் ஜோடி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லை மீறிய நேரங்களும் உண்டு. இதற்கிடையில், சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் கவலையடைந்த பெற்றோர், சிறுமியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவரிடம் கூறினர். எனினும், அவர் 17 வயது சிறுமி என்பதால், மருத்துவர் அனைத்து பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்தார்.

 

 

பின்னர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 12ம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி..

nathan

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர்தான்! மும்பை வீடு ரூ.1.4 கோடி…

nathan

திருமணம் ஏன் அவசியம்?

nathan

ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!விவாகரத்து ஏன்..?

nathan

உள்ளாற போடுற பிரா மட்டும்தான்.. மொத்தமாக காட்டும் மீரா ஜாஸ்மினின்

nathan

புத்தாண்டு ராசி பலன் 2024: எட்டிப்பார்க்கும் திடீர் நோய்கள்..

nathan

கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் காதலன்?..

nathan

பேருந்தை கனவு வீடாக மாற்றிய ஆஸ்திரேலிய தம்பதியினர்!

nathan

பெண்களின் உள்ளாடையை திருடும் வாலிபர்..

nathan