at 17 46 14
Other News

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாக்‌ஷி மாலிக் தான் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதைக் கூறியவாறு அழுதுகொண்டே சென்றார் அவர். அவரது இந்த உருக்குமான பேச்சு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

“நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. பிரிஜ் பூஷண் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுவேன்” என சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக் பேசியதன் பின்னணி என்ன?
பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்
பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் இப்போது மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்துள்ளது.

Related posts

22.23 லட்சம் அகல் விளக்குகள்: கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி

nathan

இதை நீங்களே பாருங்க.! குட்டையான பாவடையில் தொ டை க வ ர் ச் சி காட்டி ரசிகர்களை ஷா க் ஆக்கிய நடிகை அனிகா..!

nathan

மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

nathan

கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் திட்டவட்டம்

nathan

கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

nathan

நடிகர் மன்சூர் அலிகான் நீக்கம்? பரபரப்பு அறிக்கை!

nathan

தூக்கி வீசப்பட்ட டிடி.. விஜய் டிவியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான்

nathan

படு மார்டனாக மாறிய ராஜலட்சுமி!புகைப்படம்

nathan

கூரையின் மீது ஏறி உதவி கேட்ட நடிகர் விஷ்ணு விஷால்

nathan