32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
at 17 46 14
Other News

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாக்‌ஷி மாலிக் தான் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதைக் கூறியவாறு அழுதுகொண்டே சென்றார் அவர். அவரது இந்த உருக்குமான பேச்சு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

“நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. பிரிஜ் பூஷண் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுவேன்” என சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக் பேசியதன் பின்னணி என்ன?
பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்
பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் இப்போது மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்துள்ளது.

Related posts

பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.!

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

போட்டு உடைத்த பிரபாகரனின் அண்ணன் மகன் – சீமான் – பிரபாகரன் எதுவும் உண்மை இல்லை..

nathan

கள்ளக்காதலால் – மனைவி எடுத்த விபரீத முடிவு

nathan

விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்-கணவர் கள்ளக்காதல் –

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சுயதொழிலில் சாதிக்கலாம்

nathan

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

nathan

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

nathan

வெளிவந்த தகவல் ! இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் தெரியுமா? எலிமினேஷனும் தகவலும் கசியாதாம்

nathan