28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
at 17 46 14
Other News

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாக்‌ஷி மாலிக் தான் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதைக் கூறியவாறு அழுதுகொண்டே சென்றார் அவர். அவரது இந்த உருக்குமான பேச்சு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

“நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. பிரிஜ் பூஷண் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுவேன்” என சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக் பேசியதன் பின்னணி என்ன?
பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்
பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் இப்போது மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்துள்ளது.

Related posts

ஐஸ்வர்யா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

nathan

தேவதர்ஷினி மகளா இது.. டஃப் கொடுக்கும் லுக்

nathan

ட்ரம்புடன் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி

nathan

வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ்…

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா

nathan

இன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி!

nathan

இஸ்ரேலில் நிலத்துக்குக் கீழே கேட்ட வித்தியாசமான சத்தம்!!வீரர்கள் திகைத்துப் போனார்கள்

nathan

சுவையான… பட்டாணி குருமா

nathan