27.1 C
Chennai
Wednesday, Jun 11, 2025
abuse 1
Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

nathan

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி….

nathan

மிகப்பெரிய சாதனையை தவற விட்ட லியோ ட்ரெய்லர்

nathan

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..

nathan

குடிபோதையில் போலீசாரிடம் அலப்பறை செய்த இளம்பெண்..

nathan