29.5 C
Chennai
Thursday, May 29, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

11-1368256135-19-oilmassageds-600வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு சீயக்காய் போட்டு நன்றாக தேய்த்து குளிக்கவும்.

* தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனுடம் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின் கூந்தலை கழுவவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் சம அளவில் எடுத்து தடவி மசாஜ் செய்து கொள்ளவும். அடுத்த நாள் எப்பொழுதும் போல் தலைக்கு குளிக்க வேண்டும். (கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவேண்டும். பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)

* தினமும் தலையை நன்றாக வாரி பின்னிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போது மட்டும் தலையை உங்கள் விருப்பம் போல் வாரி கொள்ளலாம். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் தினமும் எண்ணெய் வைத்து பின்னல் போட்டு கொள்ள வேண்டும். இந்த முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

Related posts

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

nathan

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்

nathan

கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…

sangika

முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமின்றி ஏனைய பல் வேறு பாதிப்புக்கள் ஏற்பட காரணம் தெரியுமா?…

sangika

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலைத் தரும் பாட்டி வைத்தியங்கள்!!!

nathan

வெள்ளை முடியால் உங்களுக்கு கவலையா?

nathan

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan