29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
L2
Other News

தவமிருந்து பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு தாய் எடுத்த வி-பரீத முடிவு!!

பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் தாய், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க போதிய பால் இல்லாததால் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

யாழ்ப்பாணம் ஆனைப்பாண்டி பகுதியைச் சேர்ந்த திரு. கே. கிருஷ்ணபவானி (40) என்பவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

 

L2

இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காததால், நேற்று திங்கட்கிழமை காலை, தவறான முடிவு எடுத்து, கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

onion in tamil: வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

தலையெழுத்தை மாற்றப்போகும் புதன்..

nathan

மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்..

nathan

லாட்டரியில் முதல் பரிசை அள்ளிகுவித்த இரிஞ்சலகுடா.. கேரளா ஜாக்பாட் அடிக்கப்போவது யார்?

nathan

விசித்ராவை அறைந்த விஜய் – பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை

nathan

தமிழும் சரஸ்வதியும் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

விஜய்யுடன் சஞ்சய் பேசுவது இல்லை?லைகா வாய்ப்பை கைப்பற்றியது எப்படி!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

nathan

நீரோடையில் குளிக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அமலா பால்

nathan