26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
msedge NE6L60UDyM
Other News

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அனநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). சொந்தமாக கார் வைத்திருந்த இவர், வாடகை காரில் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் நவ்யா (36), திருநங்கை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயக்கவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

இவருக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யா வீட்டிற்கு சென்று மகிழ்ந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வாழப்பாடி-பட்டப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் விதிககாரசன் (34) ஆகியோர் போதையில் நவ்யா வீட்டிற்கு சென்று நவ்யாவை தேடினர்.

 

பின்னர், அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா,

 

தடியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்…நேர்ந்த விபரீதம்!!

nathan

பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கொட்டாச்சி

nathan

பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..

nathan

மொத்தமாக காட்டும் ஜிகர்தண்டா Doublex நடிகை !!

nathan

அரசியல் என்ட்ரிக்கு பின் ரசிகர்களை முதன் முறையாக சந்தித்த விஜய்

nathan

‘இந்த’ 4 ராசிக்காரர்களுக்கு மன தைரியம் அதிகம்! அது யாருக்காவது தெரியுமா?

nathan

வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி

nathan

உங்களுக்கு தெரியுமா ஊட்டமும் தரும், ஊக்கமும் தரும் முளை கட்டிய தானியங்கள்

nathan

2-வது திருமணமா? ஆவேசமான விஜய் டி.வி சீரியல் நடிகை

nathan