27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
Anushka Sharma
தலைமுடி சிகிச்சை

கூந்தல் ஈரப்பதத்துடன் இருக்கும்போதே எண்ணெய் தடவலாமா?

கேரளப் பெண்கள் இதை தங்களது வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். இப்படியாக தடவுவதன் மூலம் நாள் முழுவதும் கூந்தல் வழவழப்புடனே இருக்கும் என்பதால் செய்கின்றனர். உண்மையில் இப்படிச் செய்வது முற்றிலும் தவறானது. ஈரப்பதத்துடன் தேங்காய் எண்ணெய் தடவும்போது அந்த நீர் ஆவியாகாமல் தலையிலேயே தேங்கிவிடும். இதனால் நீர் கோர்த்து தலைவலி ஏற்படக் காரணமாக அமையும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தலைக்குக் குளிப்பதையே தவிர்த்து விட வேண்டும் என்று காது மூக்கு தொண்டை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே யாராக இருந்தாலும் குளித்து முடித்ததும் நன்கு தலையைத் துவட்டி காயவைத்த பிறகே தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்.

Anushka Sharma

Related posts

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ சில டிப்ஸ்… உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா? அதை சரிசெய்ய

nathan

இந்த ஆயில் உங்க தலையில யூஸ் பண்ணுனீங்கனா… முடி வேகமாக அடர்த்தியா வளருமாம்!

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

தலைக்கு ஹென்னா போடுவீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா முடி கொட்டுவது தடுத்து வளர கவனத்தில் கொள்ள வேண்டியவை!

nathan

சூப்பர் டிப்ஸ்.. பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் – தீர்க்கும் இயற்கை வழிமுறையும்

nathan

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan