26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
22 6352938783c88
அழகு குறிப்புகள்

திருமணமாகி 60 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை தாம்பரம் மாவட்டம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி அபிநயா நடராஜனை விட மூன்று வயது மூத்தவர்.

திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆகிறது, இருவரும் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

நடராஜனும் சிறுதொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அபிநயாவை காணவில்லை.

22 6352938783c88

வீட்டின் பீரோ கதவு திறந்து கிடந்த நிலையில், அங்கிருந்து நடராஜனின் தாயாரின் நகைகள் காணவில்லை.

அபிநயாவின் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்ததில் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தாம்பரம் போலீசில் புகார் அளித்து அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும், அபிநயாவை பெற்றோரை பிரிந்துவிட்டு தனியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அபிநயா தரப்பில் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், அபிநயா வேண்டுமென்றே இதை செய்தாரா என்பதும் தெரியவந்தது.போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related posts

உங்களுக்கு உலர்ந்த சருமமா !அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பாரதியின் மகளா இது… சமந்தாவையும் மிஞ்சிய நடிப்பு!

nathan

60 நொடி சேலஞ்ச்!…பெண்களுக்கு மட்டுமா.?!

sangika

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் அசீமின் மனைவியை பார்த்து இருக்கீங்களா …

nathan

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

nathan

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

nathan

நடிகர் விநாயகன் சர்ச்சை பேச்சு! பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்

nathan

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நம்ப முடியலையே…நடிகை மீரா ஜாஸ்மினா இது?- படு குண்டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே

nathan