15 நாட்களில் சருமத்தின் நிறம் அதிகரிக்க வேண்டுமானால், கேரட் மாஸ்க் போடுங்கள். அதுவும் 1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டுடன், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

Related posts
Click to comment