27.2 C
Chennai
Wednesday, Jun 11, 2025
22 623 1
Other News

ரஷியா அதிபர் விடுத்த எச்சரிக்கை! அணு ஆயுதத்தை எப்போது பயன்படுத்துவோம் தெரியுமா?

 

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமாக வெடித்துள்ளது. பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஷியா தொடர்ந்து போரை தொடுத்து வருகிறது.

மேலும், இந்த போர் மூன்றாம் உலகக்போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துவருகிறார். இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

அணு ஆயுதம் பயன்படுத்துவோம்
இந்நிலையில், செய்தியாளர்களை ரஷிய அதிபர் மாளிகை சந்திக்கையில், அணு ஆயுத போருக்கான கேள்விக்கு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது.

அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள். ரஷியா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

வயிற்று பகுதியை தொப்பை இல்லாமல் வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

nathan

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

nathan

பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?செவ்வாயின் ராசி மாற்றம்!

nathan

பட வாய்ப்பு தரேன்-ன்னு என்ன நாசம் பண்ணிட்டார்.!

nathan

மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை தமன்னா

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

அடேங்கப்பா! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..?

nathan

மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை..

nathan

ஜிம்மில் முகாம் போட்ட இருக்கும் ரோபோ சங்கர் – இதான் காரணமா ?

nathan