24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
rav yashika 2
அழகு குறிப்புகள்

வெளிவந்த ரகசியம்! தோழியை சிலருக்கு விருந்தாக்க நைட் பார்ட்டி கொண்டாடிய யாஷிகா..

யாஷிகா ஆனந்த் தமிழில் “கவலை வேண்டாம்” படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு, பல படங்களில் கிடைத்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொண்டார். பெரிய திரைப்படத்தில் தோன்ற அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன் விளைவாக, விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே ஓரளவு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல திரைப்படங்களில் தோன்றுவதற்கான வாய்ப்பைப் பெற விரும்பினார். இருப்பினும், எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை, சில திரைப்படங்களில் தோன்றுவதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

அவர் தற்போது ராஜபீமா போன்ற ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில், யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி இருவரும் பார்ட்டிக்கு சென்றனர். யாஷிகா ஆனந்த், பவானி செட்டி மற்றும் அவளது நண்பர்கள் தங்கள் நண்பர்களுடன் இரவு விருந்து கொண்டாடிவிட்டு இரவு வீட்டிற்குச் செல்கிறார்கள்.

அப்போது யாஷிகா ஆனந்த் அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளானார். அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். யாஷிகா ஆனந்த் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் யாஷிகா ஆனந்த் மது அருந்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அவர் குடித்துக்கொண்டிருந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்றும் அவர் கூறினார். தற்போது, ​​யாஷிகா ஆனந்திற்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, பயில்வான் ரங்கநாதன் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் பிரபல வீட்டில் மது விருந்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் சென்றார். வள்ளி பவானி செட்டிக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது. அதனால்தான் யாஷிகா ஆனந்துடன் நட்பானாள்.

அப்போது யாஷிகா ஆனந்த் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட், இரவு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என கூறி வள்ளி பவானி செட்டியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் வள்ளி பவானி செட்டியை பலருக்கும் விருந்தாக்க நினைத்ததாக கூறியுள்ளார்.

 

யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு கார் ஓட்டாமல் இருக்கலாம். ஆனால் அவர் போதைகான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பார் என கூறியுள்ளார். மது அருந்தி இருந்தால் மட்டுமே ரத்தத்தில் பரிசோதிக்கும் போது தெரிந்துவிடும். ஆனால் போதை மருந்துகள் எடுத்திருந்தால் பரிசோதனையில் தெரியாது என கூறியுள்ளார். தற்போது யாஷிகா ஆனந்த் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.

Related posts

வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன் படுத்தினால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! முகப்பருக்களை முற்றிலும் நீக்க

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

தமிழகத்தில் காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி!

nathan

தெரிந்துகொள்வோமா? எந்த வயதில் குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம்?

nathan

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருத்தரித்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்!

nathan

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

nathan