28.2 C
Chennai
Friday, Oct 18, 2024
sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

விஜயகாந்த் ஒரு சகாப்தம் – இலை போட்டு வயிறார உணவிட்ட ஏழைகளின் நாயகன்..

nathan

ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா.!

nathan

கொஞ்சம் விட்டா கிலிஞ்சுறும் போல!! திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார்!

nathan

100 பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா நர்கடே!

nathan

இந்த ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்…

nathan

ரீல்ஸ் செய்யாதே, கண்டித்த கணவன்: கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!!

nathan

ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடும் குஷ்பு மகள் அவந்திகா!!

nathan

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை…

nathan