27.6 C
Chennai
Saturday, Sep 28, 2024
e3f301
சரும பராமரிப்பு

கவலை வேண்டாம். இதப்படிங்க … ‘கருவளையம்’ இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம்!!!

கண்ண நாம எப்படி பாத்துக்கணும் கலங்காம தான? அட கண்ணு கலங்குன கூட பரவாலங்க ‘கருவளையம்’ இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம்!!! ஆனா ஏற்கனவே இந்த பிரச்சனை இருக்குனு சொல்லுறவங்களுக்கு சில டிப்ஸ்:

# அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டி அதில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளவும்.தினமும் இரவில் இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்களில் வைத்து வர கருவளையம் வேகமாக மறையும்.

e3f301

# ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து நன்றாக கொதிக்க வைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும்.

# தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றி போடுவதால் விரைவில் பலன் தெரியும்.

இத ட்ரை பண்ணி கருவளையத்தை மறையுங்க ஆனா முக்கியமா நைட்ல டிவி செல்போன் ரொம்ப நேரம் யூஸ் பண்ணாம சீக்கிரமா தூங்க போனாவே இந்த பிரச்சனை வராது.

Related posts

இளமையைத் தக்கவைக்கலாம்… ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், சிகிச்சைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்க குளிக்கும் நீரில் சிறிது பால் கலந்து குளிப்பதால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan

இதோ உங்க கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்

nathan

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போக காரணம் என்ன?

nathan

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக

nathan

பெண்களின் சருமத்தை அழகூட்டும் இயற்கை பொருட்கள்

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

சருமத்தின் மாசுக்களை அகற்றும் கரித்தூள் !!

nathan

சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்

nathan