rasipalan VI
Other News

இந்த ராசியினர் மிகவும் பேராபத்தானவங்களாம்!தெரிஞ்சிக்கங்க…

இன்னும் ஒரோ வாரத்தில் பதிய வருடம் பிறந்து விடும். மகிழ்ச்சியாக வருடம் ஆரம்பித்தாலும் சிலரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டில் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான ராசிகள் தொகுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மகரம்
இந்த ராசிக்காரர்கள் எந்த வகையான குற்றத்தையும் சிறப்பாக செய்வார்கள். 2022-ல் இந்த ராசிக்காரர்கள் எதற்கும் கவலைப்படாத மனப்பான்மையுடன் தொழில்முறை குற்றவாளிகளாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. கொலை செய்ய கூட தயங்காதவர்கள்.

சிம்மம்
பெயர் மற்றும் புகழைப் பெறுவதற்காக எந்த ஒரு குற்ற செயலையும் செய்வார்கள். அங்கீகாரம் இவர்கள் விரும்புவது என்பதால், அது எவ்வளவு பெரிய குற்ற செயல் அல்லது ஆபத்தான விஷயங்களையும் செய்தாலும் கிடைக்கும்.

விருச்சிகம்
பொறாமை, ஆக்கிரமிப்பு மற்றும் சோகமாக இருக்கும் திறன் ஆகியவை தான் இந்த ராசிக்காரர்களை ஆபத்தான ராசிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற வைக்கிறது. இவர்களின் பொறாமை மற்றும் ஆக்கிரமிப்பு குணம் தீங்கு விளைவிக்கிறது.

தனுசு
இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் இவர்கள் மிகவும் கோபமான சுபாவத்தைக் கொண்டவர்கள். இவர்கள் விரும்புமாறு விஷயங்கள் நடக்காத போது, இவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்
இவர்கள் பொதுவாக நன்கு நடந்து கொண்டாலும், பழிவாங்க நினைத்துவிட்டால் அதை திறமையாக செய்வார்கள். எனவே கும்ப ராசிக்காரர்கள் அமைதியானவராக தெரிந்தாலும், மிகவும் ஆபத்தானவர்கள்.

துலாம்
இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் மீது அதிக ஆர்வம் என்பதால், பணம் தொடர்பான குற்றங்களில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை அதிகாரம் செய்தால், அது இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும். அவ்வாறு நடந்தால், அதற்கு இவர்கள் மிகவும் மோசமான முறையில் பதிலடி கொடுப்பார்கள்.

மீனம்
தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவிப்பார்கள தவிர, மற்றவர்களை இவர்கள் காயப்படுத்தமாட்டார்கள். ஆனால் இம்மாதிரியான குணாதியம் மிகவும் ஆபத்தானது.

மிதுனம்
தங்களைச் சுற்றி தவறு நடப்பதை உணர்ந்தால், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். இந்த குணம் இவர்களை மோசடி அல்லது திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட வைக்கும்.

கன்னி
இந்த ராசிக்காரர்கள் ஆபத்தான மற்றும் சட்டவிரோத செயல்களைச் செய்வதில் பரிபூரணமானவர்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் செய்யும் குற்றங்கள் ஹேக்கிங், கொள்ளை, அதோடு ஏமாற்றி விளையாடுவது மற்றும் மோசடி.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மன உறுதியுடன் இல்லாதவர்கள். கோபம் வந்தால் வன்முறைகளை செய்யக்கூடியவர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் முரட்டுத்தனமான குணம் கொண்டவர்கள். இந்த குணமே இவர்களை கடுமையான சர்வாதிகாரிகளாக காட்டுகிறது.

Related posts

மாணவி கூட்டு பலாத்காரம்.. ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு

nathan

சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை வைஷாலி

nathan

பிரிந்து வாழும் ஜி.வி. பிரகாஷ், மனைவி சைந்தவி?

nathan

சன் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கு டாப்பில் வந்த விஜய் டிவி சீரியல்

nathan

மதுபோதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

nathan

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க நினைப்போர் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!!!

nathan

துயரங்களைத் துரத்திய முயல் வளர்ப்பு! வரதட்சணை கொடுமை; மகன் இதயத்தில் ஓட்டை

nathan

இந்த உடம்புக்கு வெறும் உள்ளாடையா !!ரோஜா சீரியல் நடிகை

nathan