30.6 C
Chennai
Saturday, May 18, 2024
0Cgl89ptFc
Other News

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய கணவன்!

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மனைவி புஷ்பா.
அவர்களுக்கு ஒரு மகன். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவருடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது அன்றாட நிகழ்வாக இருந்தது.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர்.
சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் புஷ்பாவின் வீட்டுக்கு விஜய்குமார் சென்றார். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி புஷ்பாவின் விரலை கடித்து மென்று துப்பினார்.
வலியால் துடித்த புஷ்பா அலறியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புஷ்பா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அவரது கணவரைக் கைது செய்தனர்.

Related posts

“அந்த காட்சியில் நடித்ததற்கு நடிகர் விஜய் என்னை திட்டினார்..

nathan

மார்க் ஆண்டனி வசூல், இரண்டு வாரத்தில் இத்தனை கோடிகளா

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

நீங்களே பாருங்க.! வாம்மா துரையம்மா பாடலுக்கு க்யூட் ரியக்ஸன் கொடுக்கும் ஆல்யாவின் செல்ல மகள்!

nathan

துளியும் மேக்கப் இல்லாமல் கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் வெளியூர் அழகி!

nathan

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

nathan

கவர்ச்சி காட்டும் பிரணிதா- இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

nathan

தயாரிப்பாளரோடு உறவில் இருந்து சினேகா!

nathan

ஆசிரியருடன் காதல்… கையும் களவுமாகப் பிடித்து

nathan