30.6 C
Chennai
Saturday, May 18, 2024
22 629db6d9959
அழகு குறிப்புகள்

தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்:

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 7 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் ஏழு சிறுமிகள் குளித்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுமிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

nathan

ஃபேஷியல்

nathan

உங்களுக்கு தெரியுமா வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

அடேங்கப்பா! Skin Colour Dress இல் அரேபிய குதிரை போல் இருக்கும், ராஷி கண்ணாவின் Hot photo-shoot !

nathan

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

அடேங்கப்பா! மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ஷிவானி… லைக்ஸை அள்ளிய புகைப்படம்

nathan

சென்சிடிவ் சருமத்தினருக்கான ஃபேஸ் ஸ்கரப்

nathan

கச்சிதமாக இருப்பதே அழகு!

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika