Other News

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

சன் டிவியில் ஒளிபரப்பான “இளமை புதுமை” நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் ஷாலினியின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் பெயர் பெற்றார். இவர் ‘எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வர்ணமால்யா காஞ்சி மடத்தை சேர்ந்த அந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்பட்டது. போலீசார் விசாரணையில் ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை கூறினார். ஆனால் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டாராம்.

திருமணத்திற்கு பிறகு அந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் சுவர்ணமரியா விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button