35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

காதலி ரியாவின் சகோதரன் திடுக்கிடும் வாக்குமூலம்! சுஷாந்துக்கு போதைப்பொருள்:

nathan

இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் – புல்லரிக்க வைக்கும் காட்சி…!

nathan

ராதிகா சீரியலிலும் நடிச்சிருக்கிறாரா பிக்பாஸ் சம்யுக்தா !

nathan

வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்-கொலை – வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொ-லை;

nathan

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

nathan

மருத்துவமனையில் தாதியரோடு உட-லுறவு நோயாளி பலி

nathan

இப்படி பண்ணுவீங்கனு எதிர் பாக்கல…வாணி போஜன் ரீசன்ட் க்ளிக்ஸ்

nathan

தல பொங்கலை கொண்டாடும் சிறகடிக்க ஆசை முத்து

nathan

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan