Other News

ஆசியாவின் முதல் ரயில் பெண் ஓட்டுநர் – அடுத்த கௌரவம்

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ் தனது அடுத்த பாராட்டுக்கு தயாராக உள்ளார்.

ரயில் ஓட்டுநராக 34 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை ஓட்டும் வாய்ப்பை பெற்றார். இந்த பணிக்காக அவர் மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். அதிவேக ரயில்களில் இருந்து வரும் ரயில் சிக்னல்களைக் கவனிப்பது, புதிய அதி நவீன உபகரணங்களை இயக்குவது, சக ஓட்டுநர்களுடன் இணைந்து ரயில் வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பயிற்சிகளை முடித்துவிட்டு பணியில் சேர்ந்தார்.

1989ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்த சுரேகா, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராகப் பதவி உயர்வு பெற்றார்.

 

இந்திய ரயில்வேயின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் தற்போது 1,500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

Related posts

நடிகைகளின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

18 ரூபாய்க்கு பாத்திரம் கழுவியவர் இன்று ஓர் கோடீஸ்வரர் -வாழ்கை வரலாறு!!

nathan

பெண் வேடத்தில் மிரட்டும் யோகி….!புகைப்படங்கள்…..

nathan

கோவில் விழாவில் மிரண்டு ஓடிய யானை

nathan

தனுஷின் அண்ணன் செல்வராகவன் வீட்டில் நடந்த விஷேசம்….

nathan

மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக பெண் டைரக்டர் கைது

nathan

40 ஆண்டுகளாக லொட்டரி வாங்கியும் எதுவும் கிடைக்கவில்லை-பொங்கலுக்கு அடித்த பேரதிஷ்டம்!!

nathan

மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் : காத்திருந்த துயரம்!!

nathan

நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது! வீடியோவை பாருங்க

nathan