உலகின் துணிச்சலான பெண்கள் – இலங்கை தமிழ் பெண்கள் அங்கீகாரம் (புகைப்படங்கள்)
உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா வெள்ளை மாளிகையில் விருது பெற்றார்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகின் துணிச்சலான பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு ஆண்டுதோறும் அமெரிக்க வெளியுறவுத் துறையால் நடத்தப்படுகிறது, மேலும் இந்த முறை 2021 ஹால் ஆஃப் ஃபேம் உள்வாங்கப்பட்டவர்களும் அங்கீகரிக்கப்பட்டனர்.
Congrats to Ranitha Gnanarajah who recently received her award for being a 2021 winner of the @StateDept International Women of Courage award for her efforts to pursue justice for victims of conflict and promote the rights of Sri Lankans from a variety of backgrounds. pic.twitter.com/0GTMCWHh8U
— Ambassador Julie Chung (@USAmbSL) March 9, 2023
இதன் போது, 2021 ஆம் ஆண்டு உலகின் மிகவும் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாஜாவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் விருதை வழங்கினார்.
ரணிதா ஞானராஜா மனித உரிமைகளை பாதுகாக்கும் இலங்கை சட்டத்தரணி ஆவார்.