உத்தரபிரதேச மாநிலம், பிலிப்ஸ் மாவட்டம், மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும் சீமாதேவிக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீமாதேவி தனது கணவருக்கு உணவளித்துள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர், தட்டில் கிடந்த முடியை பார்த்த சீமாதேவியின் த.லை.யை மொ.ட்.டையடித்துள்ளார்
சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து ஜாஹிருதீனை போலீஸார் கைது செய்தனர். மேலும் சீமாதேவிக்கு திருமணம் ஆனதில் இருந்து அவரது மாமியார் வரதட்சணை மாமியார் து.ன்.பு.று.த்துவதாகவும் கு.ற்.ற.ம்சாட்டியுள்ளார்.